வெட்டுக் காயங்களுடன் மனித சடலம்
வெட்டுக் காயங்களுடன் நேற்று முன்தினம் (10) மீட்கப்பட்ட சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல – நிட்டம்புவ வீதியில் கொட்டங்கஸ்ஹந்திய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
இவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன் கொலைக்கான காரணம் அல்லது கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
No posts found.