வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்
Spread the love

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்

ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் ,குண்டு ஒன்று வெடித்து சிதறியதால், சம்பவ இடத்தில 25 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் காபூல் தலைநகர் பகுதியில் ,தொடராக நாள் தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .

கடந்த இரு வாரத்தில் மட்டும் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

தொடரும் இந்த குண்டு வெடிப்புக்களினால் ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை கட்டி காப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

மறுமுனையில் இந்த குண்டு தாக்குதலைகளை தலிபான்கள், ஒரு இனத்தை
குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளதான குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது .

Leave a Reply