வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் ,குண்டு ஒன்று வெடித்து சிதறியதால், சம்பவ இடத்தில 25 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆட்சியில் காபூல் தலைநகர் பகுதியில் ,தொடராக நாள் தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .
கடந்த இரு வாரத்தில் மட்டும் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடரும் இந்த குண்டு வெடிப்புக்களினால் ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை கட்டி காப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
மறுமுனையில் இந்த குண்டு தாக்குதலைகளை தலிபான்கள், ஒரு இனத்தை
குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளதான குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது .
- திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
- இஸ்ரேல் துறைமுக பகுதியில் பாரிய குண்டு சத்தங்கள்
- தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
- நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
- இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்