விமானம் 22 சுட்டுவீழ்த்தல்
விமானம் 22 சுட்டுவீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்ய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் 22 சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ரஸ்யாவின் அகோர தாக்குதலில் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,20 ஏவுகணைகள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
வடகொரியா மற்றும் ஈரான் ஏவுகணையை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரஸ்யா நடத்தும் இந்த தாக்குதலில் மிக பெரும் யுத்தம் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை








