விமானம் 22 சுட்டுவீழ்த்தல்
விமானம் 22 சுட்டுவீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்ய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் 22 சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ரஸ்யாவின் அகோர தாக்குதலில் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,20 ஏவுகணைகள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
வடகொரியா மற்றும் ஈரான் ஏவுகணையை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரஸ்யா நடத்தும் இந்த தாக்குதலில் மிக பெரும் யுத்தம் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு








