விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

Spread the love

விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

விபத்தின் பொழுது பாதிக்க பட்டவர்கள் உடனே செய்யக்கூடாத விடயம் என்ன என்பதை நாங்கள் இங்கே பார்த்துக்கொள்ளுவோம் .

நமது மக்கள் விபத்தில் காயங்கள் ஏற்பட்டால் உடனே செய்து கொள்ளும் தவறான முறைமைகள் என்ன என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம் .

விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

விபத்தின் பொழுது உடல் உறுப்புக்கள் துண்டிக்க பட்டால் அதனை தூய்மையான பொழித்தீன் பையுக்குள் வைத்து அதனை ஐஸ் கட்டிக்குள் வைத்து மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் அதனை பொருத்த முடியும் என்கின்ற விடயம் இங்கே முதன்மை பெறுகிறது .

மேலும் வாய் ,மூக்கு ,கை கால்களில் காயங்கள் ஏற்படும் பொழுது அதில் ஓடும் இரத்த போக்கை கட்டு படுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்கின்ற விடயமும் இங்கே முதன்மை பெறுகிறது .

மிக முக்கியமான மருத்துவ குறிப்பாக இந்த விபத்தின் பொழுது நாம் செய்திட கூடாத விடயங்கள் விளக்க படுகின்றன .

மக்கள் உதாசீனமாக செய்து கொள்ளாது இதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

    Leave a Reply