வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம்
வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம் ,படுத்துரை பகுதியில்வாள்வெட்டு குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் இருவர் வாளினால் வெட்டப்பட்ட நிலையிலும் ஒருவர் கம்பியால் மிகக் கோரமாக தாக்கப்பட்ட நிலையிலும்,
பலத்த காயங்களுடன் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் இவ்வாறான வாள்வெட்டு அடாவடி அராஜக நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது .
அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள்
அவ்வாறான அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் இருந்து இயக்க படும் அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்தி இவர்களூடாக வழங்கப்படும் பணத்தின் வாயிலாக இலங்கையில் உள்ளவர்கள் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல் , இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலிக்கு மாரடிக்கும் குழுக்களினால் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இந்த மூவர் மீதும் ஏன் வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
மிக முக்கிய அரசியல்வாதி ஒருவர் பின் புலத்தில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழு ஈடுபட்டு வருவதாகவும், இவர் ஆளும் கட்சியினுடைய ஜனாதிபதியாக விளங்கிய வருகின்ற குற்றச்சாட்டு வெளியாகி வருகின்றது .
அவ்வாறான நிலையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் யாழ்ப்பாண பகுதியில் அதிகரித்து வருகின்றது .
வெளிநாட்டில் உள்ள அந்த வாள்வெட்டு குழுக்களுக்கு அவர்கள் கைது செய்யும் நடவடிக்கையில் ,சர்வதேச ரீதியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








