வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம்
வாள்வெட்டு பருத்துறையில் மக்கள் காயம் ,படுத்துரை பகுதியில்வாள்வெட்டு குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் இருவர் வாளினால் வெட்டப்பட்ட நிலையிலும் ஒருவர் கம்பியால் மிகக் கோரமாக தாக்கப்பட்ட நிலையிலும்,
பலத்த காயங்களுடன் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் இவ்வாறான வாள்வெட்டு அடாவடி அராஜக நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது .
அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள்
அவ்வாறான அரசியல்வாதிகள் பின்புலத்தில் இவ்வாறன வாள்வெட்டு குழுக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் இருந்து இயக்க படும் அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்தி இவர்களூடாக வழங்கப்படும் பணத்தின் வாயிலாக இலங்கையில் உள்ளவர்கள் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல் , இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலிக்கு மாரடிக்கும் குழுக்களினால் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இந்த மூவர் மீதும் ஏன் வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றது என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
மிக முக்கிய அரசியல்வாதி ஒருவர் பின் புலத்தில் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழு ஈடுபட்டு வருவதாகவும், இவர் ஆளும் கட்சியினுடைய ஜனாதிபதியாக விளங்கிய வருகின்ற குற்றச்சாட்டு வெளியாகி வருகின்றது .
அவ்வாறான நிலையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் யாழ்ப்பாண பகுதியில் அதிகரித்து வருகின்றது .
வெளிநாட்டில் உள்ள அந்த வாள்வெட்டு குழுக்களுக்கு அவர்கள் கைது செய்யும் நடவடிக்கையில் ,சர்வதேச ரீதியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை








