வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
உலகில் அதிக பாவனையில் உள்ள வாட்சாப் பாவனையாளர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு .
மக்கள் பாதுகாப்பை கருதி ,வாட்சாப்பில் இனி வரும் காலங்களில் ,ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது என்கிறது வாட்சாப் அறிவிப்பு .
வீடியோ திரையில் கதைப்பவர்கள் காட்சிகளை ,ஸ்கிரீன் சாட் எடுத்து அவர்களை மிரட்டி வரும் சம்பவங்கள் இடம் பெறுவதால் ,அவற்றை தமது நிறுவனம் தடை செய்கிறது என்கிறது வாட்சாப் .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
மெட்ரா என்கின்ற புதிய வடிவைப்பிற்குள் ,வாட்சாப் உள்ளீடு செயல் படும் பொழுது ,இந்த ஸ்கிரீன் சாட் எடுத்தல் முற்றாக தடை படும் என்கிறது அந்த நிறுவனம் .
அப்புறம் என்ன கில்லாடிகள் ,வேலை புரிந்தவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் போங்க .
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்