லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லால அமைப்பினர் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தாம் நடத்திய தாக்குதல் 15 க்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவம் பலியாகியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் கவச வண்டிகள் ஆயுத தளபாடங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
அடிமேல் அடி வாங்கும் இராணுவம், தமது இழப்பை மூடி மறைத்து ,தாமே வெற்றியாளர்கள் என வாடகை வாய்கள்மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது .
உலக வல்லரசு தான் என ஆட்டம் போட்ட இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதி படைகள் இணைந்து போட்டு தாக்கி வருகின்றனர் .
இவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வருகிறது .
உலக நாடுகள் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நீர்,உணவு,மின்சாரம் ,எரிபொருள் இல்லது மக்கள் முற்றுகைக்குள் உள்ளாக்கி தாக்கிய வண்ணம் உள்ளது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்