லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
Spread the love

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி

லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லால அமைப்பினர் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தாம் நடத்திய தாக்குதல் 15 க்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவம் பலியாகியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மேலும் கவச வண்டிகள் ஆயுத தளபாடங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி

அடிமேல் அடி வாங்கும் இராணுவம், தமது இழப்பை மூடி மறைத்து ,தாமே வெற்றியாளர்கள் என வாடகை வாய்கள்மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது .

உலக வல்லரசு தான் என ஆட்டம் போட்ட இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதி படைகள் இணைந்து போட்டு தாக்கி வருகின்றனர் .

இவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வருகிறது .

உலக நாடுகள் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

நீர்,உணவு,மின்சாரம் ,எரிபொருள் இல்லது மக்கள் முற்றுகைக்குள் உள்ளாக்கி தாக்கிய வண்ணம் உள்ளது .

வீடியோ