லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லால அமைப்பினர் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தாம் நடத்திய தாக்குதல் 15 க்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவம் பலியாகியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் கவச வண்டிகள் ஆயுத தளபாடங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
அடிமேல் அடி வாங்கும் இராணுவம், தமது இழப்பை மூடி மறைத்து ,தாமே வெற்றியாளர்கள் என வாடகை வாய்கள்மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது .
உலக வல்லரசு தான் என ஆட்டம் போட்ட இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதி படைகள் இணைந்து போட்டு தாக்கி வருகின்றனர் .
இவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வருகிறது .
உலக நாடுகள் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நீர்,உணவு,மின்சாரம் ,எரிபொருள் இல்லது மக்கள் முற்றுகைக்குள் உள்ளாக்கி தாக்கிய வண்ணம் உள்ளது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை




















