லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்

Spread the love

லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்

லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .

இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply