ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி

ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
Spread the love

ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி

ரஷ்ய இராணுவத்தினருக்கு ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு புதிய வகை எதிர் S-500 air defense systems வழங்கியுள்ளது.

இந்த ஏவுகணை ,எதிரி இராணுவத்தின் ஏவுகணைகள் ,மற்றும் எதிரி இராணுவ இலக்குகளை, துல்லியமாக தாக்கிடும் திறன் கொண்டது ,என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சம காலத்தில் ,ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வரும் ,இவ்வகையான ஏவுகணைகள் ,மேம்படுத்த பட்ட ஏவுகணை தொகுதியாக இவை உள்ளது .

இந்த,ஏவுகணையின் செயல் பாட்டு திறன் ,கடந்த காலத்தில் பாவனைக்கு உட்படுத்த பட்ட ,ஏவுகணைகள் தரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது .

அதனால் ரஷ்ய இராணுவத்தினருக்கு ,இந்த ஏவுகணைகள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது .

உக்கிரேன் நாட்டின் மீது ,எதிரியான ரஷ்ய இராணுவம் ,ஆக்கிரமிப்பு வலிந்து ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி

எதிரியான உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆதரவாக உள்ளன .

எதிரிகளுக்கு அமெரிக்கா,பிரித்தானியா நாடுகள் வாழங்கிய ஆயுத உதவிகள் ஊடாக ,ரஷ்ய இராணுவம் பலத்த ,இழப்பை சந்தித்து வருகின்றன .

அந்த இராணுவ பின்னடைவு ,மற்றும் இராணுவ இழப்பை தவிர்த்திட ,தற்போது ரஷ்ய இராணுவம் புதிய ஆயுதங்களை பாவனைக்கு உள்ளாக்கி வருகிறது .

உக்கிரன் முக்கிய நகரங்கள் எங்கும் , எதிரி ரஷ்ய தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டுமானம் முற்றாக சிதைந்துள்ளது .

ஒரு நாட்டினை முற்றாக தமது கட்டு பாட்டுக்குள் , கொண்டுவர வேண்டும் ,எனின் அந்த இராணுவத்தின் மீது ,எதிரி இடைவிடாத போரினை தொடுக்க வேண்டும் .

எதிரி இராணுவத்தின் ஓயாக போர் ஊடகாவே இராணுவம் சிதைவுறும் ,இழப்புக்கள் அதிகமாகும் .அந்த எதிரி இராணுவத்தினரின் உளவியலில் பாதிப்பு ஏற்படும் .


அப்பொழுது ஏற்படும் இராணுவ தொய்வு நிலையை கருத்தில் வைத்து அந்த எதிரிகள் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து கொள்ள முடியும்.

அமெரிக்கா ,பயங்கரவாதம் என்ற போர்வையில் ,மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொண்ட எதிர் போர்கள் அவ்வாறே அமைந்திருந்தன.

அது போன்ற எதிர் தாக்குதல்களை திட்டமிட்டு ரஷ்ய நடத்தி வருகிறது .

உக்கிரேன் எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கை நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் யூரோ செலவிட படுவதாக ரஷ்ய அறிவித்திருந்தது.

உக்கிரேனில் இருந்து இந்த பணத்தினை எதிரியான ரஷ்யா அறுவடை செய்து கொள்கிறது .

வெளிப்படையாக சொல்ல போனால் உக்கிரேனின் வளங்களை
எதிரியான ரஸ்யா கொள்ளையடித்து செல்கிறது.

ரஷ்ய எதிரியின் சிறந்த வியுயுகம் இது என்பதே இந்த போரின் பின்னால் மறைந்து கிடைக்கும் உண்மைகளாக உள்ளது .

அதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த புதிய ஏவுகணைகள் பங்களிப்பு எதிரிக்கு தாக்கத்தை ஏற்படுத்த படவுள்ளது .

    Leave a Reply