ரஷ்யா பாலம் உடைப்பு
ரஷ்யா பாலம் உடைப்பு ,கிரிமியாவில் உள்ள ரஷ்யா அப்பளம் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலினால் அடித்து நொறுக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது .
12 க்கு மேற்பட்ட காஸ்மாஸ் ஏவுகணைகள் ஊடக மேற்கொள்ள பட்ட தாக்குதலை அடுத்து ,இந்த பாலம் அடித்து உடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த பாலத்தின் ஊடாகவே ரஷ்யா தனது வினியோகங்களை மேற்கொண்டு வருகிறது .
அவ்வாறான கால பகுதியில் உக்ரைன் இராணுவத்தால் இந்த பலாம் அடித்து நொறுக்க பட்டுள்ள விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தம் ஆரம்பிக்க பட்டு மூன்றாவது முறையாக கடும் சேதங்களை கிரிமியா பாலம் உள்ளாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்








