ரணில் பதவி விலகவேண்டும்
ரணில் பதவி விலகவேண்டும் ,ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முழங்கினார்.
அரசியலமைப்பில் உள்ள ஜனாதிபதியின் பொறுப்புகளை தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்ற தவறுவராயின் , உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் பேசுகின்ற பொழுது தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் இன்னும் 50 நாட்களில் இடம் பெற உள்ள நிலையில் தற்பொழுது பிரதான காட்சிகளுக்கு இடையில் பல போட்டி நிலவுகின்றது .
இந்த போட்டியின் வாயிலாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் பிரதான காட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அதனால் தற்பொழுது இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் அதிகமான போர் இடம்பெற்று வருகின்றது.
இந்த யுத்தம் மிகப்பெரும் பர பரப்பையும் கொந்தளிப்பையும் வாசகர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.
வாக்காளர்களை கவரும் விதத்தில் தமது சதுரங்க ஆட்டத்தை காய் நகர்த்தி வருகின்றனர் .
இந்த சதுரங்க ஆட்டத்தில் வெல்ல போவது ரணில் விக்கிரமசிங்காவா சஜித்தா என்பதுதான் இப்பொழுது பிரதான கேள்வியாக உள்ளது.
தமது வெற்றியை தீர்மானிக்கும் நடவடிக்கையின் படுகொலைகள் கடத்தல்கள் அவதூறு பரப்புகள் மோசடிகள் நம்பிக்கை துரோகம் என்பன எதிர்வரும் நாட்களில் இடம்பெறக் கூடும் என்கின்ற நடவடிக்கை இதன் ஊடாக தெரிய வருகின்றது.
இலங்கையின் மிக முக்கியமான நரி என கூறப்படும் ரணிலின் இந்த நயவஞ்சக தாக்குதல் நடவடிக்கை காரணமாக, பிரேமதாசா அவர்களுக்கு மிகப்பெரும் தொய்வு நிலை காணப்படுகின்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.
சஜித்தின் வெற்றியை தடுக்கும் நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே ,தற்பொழுது உடனடியாக பதவி விலக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா மீது சஜித் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்








