ரணில் துணை ஜனாதிபதியாக நியமித்து கோட்டா அறிவித்தார்

Spread the love

ரணில் துணை ஜனாதிபதியாக நியமித்து கோட்டா அறிவித்தார்

இலங்கை அரசியலமைப்பின் 37.1வது சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் நாட்டிலிருந்து விலகியிருந்தமையினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தற்போது ரணில் விக்கிரமசிங்க துணை ஜனாதிபதியாக நியமிக்க பட்டுள்ளார் .

இவரது இந்த நியமனத்தை அடுத்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply