ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு
ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு ,அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் பிரமீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தற்கொலை முயற்சிக்கு இலங்கையின் ஜனாதிபதி ரன்னில் விக்கிரமிசிங்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ,வீட்டினுடைய கூரையின் மேல் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினார்.
துப்பாக்கி சூடு தாக்குதில்
இந்த துப்பாக்கி சூடு தாக்குதில் அமெரிக்கா ஜனாதிபதி தப்பினார் .
காதில் பலத்த காயமடைந்த நிலையில் மெய்ப்பது காவளர்களினால் அவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பென்சிலேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது,
அதனுடைய தேர்தல் கூட்டத்தின் 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடம் ஒன்றின் மேல் அமர்ந்திருந்து துப்பாக்கி சூட்டு தாக்குதலை 20 வயதுடைய நபர் நடத்திய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் தாக்குதல் நிலையில் அவர் தப்பியதாகவும் துப்பாக்கி தாரி தாக்குதலில் உடனடியாக சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்து அவர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துகின்ற காணொளிகள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றனர்.
இது ஒரு திட்டமிடப்பட்ட நீண்ட தாக்குதல் திட்டமாக காணப்படுகிறது ,
இந்த தாக்குதலின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் உள்ளார்களா அல்லது வெளிநாட்டு சதிகள் ஏதும் உள்ளன என்பது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எமது இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரம சிங்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன









