ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது - அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு
Spread the love

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு

உக்கிரேனில் ரசியா இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளன .

இந்த போர்க்குற்ற அறிவிப்பின் ஊடாக ரசியாவுக்கு எதிரான நாவடிக்கையை மேற்கொள்ள இரு நாடுகளும் முனைந்து வருகின்றன .

போர் குற்ற சாட்டு அறிவிக்க பட்டால் ,அந்த நாட்டின் தலைவர் ,மற்றும் இராணுவ தளபதிகள் வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாது .

அவ்வாறு பயணித்தால் ,அவரகள் கைது செய்யப் பட்டு கொலண்டில் உள்ள சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் பார படுத்த படுவார்கள் என்பது குறிப்பிட தக்கது .