ரசியா எறிகணை தாக்குதலில் 32 உக்கிரேனியர்கள் மரணம்
தெற்கு உக்கிரேன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி ,ஒரே நாளில் அதே பகுதியை சேர்ந்த 32 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல தாஸின் மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .கட்டடங்கள் ,வீடுகள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளது .
குறித்த கேர்சன் பகுதியை விடுவித்து ரசியா இராணுவம் விலகி சென்றதன் பின்னர் ,அந்த பகுதியை இலக்கு வைத்து கடுமையான எறிகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
மீளவும் இழந்த உக்கிரேன் பகுதிகளை மீட்கும் இராணுவ நகர்வை ரசியா இராணுவத்தினர் மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது .