ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்
Spread the love

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் ஒருவர் போதையில் ,இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்தில 15 பேர் பலியாகினர் ,மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர் .

கடந்த தினம் Kostroma பகுதியில் உள்ள இரவு விடுதியில் ,நடந்த துப்பாக்கி சூட்டில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுளளது .

கடந்த இரு மாதத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மிக பெரும் தாக்குதல் ,இதுவாக பார்க்க படுகிறது .

போர் காலத்தில் ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய படி உள்ளனர் என்கின்ற உக்கிரேன் இராணுவத்தின் கூற்று ,இந்த விடயத்தில் சரிதான் போல் உள்ளது என்கிறது சில மேற்குலக ஊடகங்கள் .

துப்பாக்கி சூடு நடத்த பட்ட சம்பவம், ரசிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .