யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை

யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை
Spread the love

யாழ் சங்கானையில் வயோதிபரை வெட்டி பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்த ,கொள்ளையர்கள் அவரை வெட்டிவிட்டு ,15000 ரூபா பணம் மற்றும் ஒன்றை பவுன் சங்கிலி என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளையர்கள் செயலினால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply