யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில் விரைவில் ரயில் சேவை ஆரம்பம் டக்கிளஸ்
இலங்கை ; கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கான ரயில் சேவை எதிர் வரும் வாரம் அளவில் மீள்வும் ஆரம்பிக்க படும் என டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்துளளார்
இவருடன் மேற்கொண்ட சந்திப்பின் பொழுதே அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
கொழும்பு யாழ்பாணத்திற்காண ரயில் சேவைகள் ஆரம்பிக்க படும் திகதி அறிவிக்க பட்ட பின்னர் அந்த சேவை குறிப்பிட திகதிகளில் இடம்பெறும் என அவர் உறுதி வழங்கியுள்ளார்.
இவரது இந்த கூற்று செயல் நடைமுறை படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .