யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்
இலங்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த
மர்ம வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த வயோதிபர் மீது வெட்டு தாக்குதலை மேற் கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது
உடல்களில் பல வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்
போதன வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்