யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்

யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
Spread the love

யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்

இலங்கை யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு,
அடிமையான பெண்கள் ,அதனை தொடராக பெற்றிட ,
பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது .

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,
கண்காணிக்க பட்ட பொழுது ,இந்த இளம் பெண்கள் ஏழுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்

இலங்கை இராணுவத்தின் வசம் தமிழர் தாயாக பகுதிகள்,
பறிபோன நிலையில் ,இவ்விதமான போதைப்பொருள் மற்றும் ,
பாலியல் ,குழு மோதல்கள் அதிகரித்து வருகிறது .

ஈழ தமிழ் வாலிபங்களின் சிந்தனையை திசை திருப்பி ,
கலப்பு இன கலாசாரம் மற்றும் கலப்பினத்தை உருவாக்கும் நோக்குடன் ,
இவ்வ்விதமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக,
தமிழ் சமூக ஆர்வலர்கள் ,
அவர் தம் கருத்துக்களை முன் வைத்து வருவதுடன் ,
இதுவிடயமான தமது ஆழ்ந்த கவலைகளையும் வெளியிட்டுள்ளனர் .

No posts found.