யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ்

Spread the love

யாழ்ப்பாணம் ;யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ்

யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ் செயல்பாடு உலக மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று கொடுத்த வண்ணம் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாகம் நோக்கி பயணித்த பேரூந்தில் பயணித்த பெண்மணி ஒருவர் தான வங்கியில் எடுத்து சென்ற 95 ஆயிரம் ரூபா பணத்தை தொலைத்து விட்டார் .

விரைந்து செயல்பட்ட போக்குவரத்து சோதனை பொலிசார் அந்த பணத்தை பேரூந்தில் எடுத்தவர்கள் குறித்த பெண்ணிடம் வழங்க வேண்டும் என கூறி பேரூந்தை மறித்து வைத்தனர்.

அப்போது அந்த பெண்ணின் பணத்தை எடுத்தவர்கள் அதனை திருப்பி வழங்கிவிட்டு சென்றுள்ளனர் .

தொலைந்த பணத்தில் ஆறாயிரம் ரூபாய்களை அந்த நபர்கள் எடுத்து விட்டு 89 ஆயிரம் ரூபாய்களை திருப்பி வழங்கியுள்ளனர்.

ஆனால் இந்த உதவியை செய்திட்ட மக்களுக்கு அந்த பெண்ணின் நன்றி தெரிவிக்கா விடைபெற்ற செயல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

யாழில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த பொலிஸ்

விழிப்புணர்வு அல்லாத தேசமாக தொடர்ந்து இலங்கை வாழ் மக்கள் சிக்கியுள்ளனர் என்பதை குறித்த காணொளியும் கண்ணபிப்பதாக சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பெண்ணின் 95 ஆயிரம் ரூபா தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த சிங்கள பொலிஸ் கீரோவாக தமிழர்கள் மத்தியில் கொண்டாட பட்டு வருகிறார்.

இலங்கையில் தமிழர் பகுதியில் இப்படியும் சிங்கள பொலிசார் இருக்கத்தான் செய்கின்றனர் .

குறித்த போலிசார் பண மீட்பு காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது .

தவிர மக்கள் மனதில் சிங்கள மக்கள் மற்றும் பொலிசார் தொடர்பிலு மாறு பட்ட கருத்துக்கள் முதன் முறையாக வீழ்ந்து வெடிப்பதை அவதானிக்க முடிகிறது .

யாழில் தொலைத்த பெண்ணின் பணத்தை மீட்டு கொடுத்த காவல்துறையின் செயல் பாடும் அவர்கள் மக்கள் சேவையும் நீதியானதாக உள்ளது தான் என்பது இந்த விடயம் மட்டும் வெளிப்படுத்தி நிற்கிறது .

எதிரியான குறித்த சிங்கள காவல்துறை ஊழியர் நேரிய குடும்பத்தில் பிறந்து நீதிக்கு துணை நிற்பவர் என்பது பலரது கருத்தாக பதிய பெற்று வருகிறது .

    Leave a Reply