மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்

Spread the love

மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்

பங்களாதேசுக்கு அரச முறை பயனைத்தை மேற்கொண்டு சென்றுள்ள மோடிக்கு எகிரக மக்கள் நடத்தி வரும்

ஆர்ப் பாட்டத்தில் சிக்கி இதுவரை பத்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலடசின் பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த மக்கள் கண்டன போராட்டம் இந்தியா பிரதமர் மோடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply