மோசடி குற்ற சாட்டில் சிக்கிய மருத்துவர் சத்தியமூர்த்தி

Spread the love

மோசடி குற்ற சாட்டில் சிக்கிய மருத்துவர் சத்தியமூர்த்தி

இலங்கை யாழ்ப்பாண போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் நாயகமாக விளங்கி வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் மோசடி குற்ற சாட்டில் சிக்கியுள்ளார்.

இவரது கடந்த கால மோசடிகள் தொடர்பான விடயங்கள் சிக்கியுள்ள நிலையில் இவர் மீதான மோசடி புகார் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வெளி நாடுகளில் இருந்து மக்களினால் வழங்க பட்ட நித்திகள் என்பனவும் மோசடி செய்யபட்டுள்ளதாக உள்ளாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது கடந்த கால மோசடிகள் ,குற்ற செயல்கள் ,பழிவாங்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதால், சிறை செல்லும் நிலை சத்தியமூர்த்திக்கு ஏற்படலாம் என்பதாக தெரிவிக்கிறது அந்த வட்டாரங்கள்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள சத்திய மூர்த்தி அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply