மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்


இலங்கையில் தேவலாயங்கள் மீது நடத்த பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மன்னிப்பு கோரினார் .

ஆனால் மைத்திரிபால சிறிசேனாவின் அந்த மன்னிப்பை
ஏற்று கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது .

No posts found.