மே9 விவகாரம் மனுவை வாபஸ் பெற தீர்மானம்

மே9 விவகாரம் மனுவை வாபஸ் பெற தீர்மானம்
Spread the love

மே9 விவகாரம் மனுவை வாபஸ் பெற தீர்மானம்

மே 9 சம்பவங்கள் தொடர்பாக ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் மற்றும் பலருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற தீரமானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 39 அரசியல்வாதிகள் அடங்கிய குழுவே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுமீது விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து மனுவை வாபஸ் பெற தீர்மானித்துள்ளனர்.