மூவர் பலி வீடு எரிந்து
மூவர் பலி வீடு எரிந்து ,சிலாபம், சிங்கபுர பகுதியில் தீப்பற்றி எரிந்த வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தாய், தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வீடொன்று தீக்கிரை ஆகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கிடைத்த தகவலின் பிரகாரம், உடனடியாக செயற்பட்ட சிலாபம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன








