மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை
Spread the love

மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்

அமெரிக்கா Washington, D.C பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் ,எட்டு வயது சிறுவனும் உள்ளடங்களுமென காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் .

வாகன நெரிசல் கொண்ட வேளையில் திடீரென துப்பாக்கி சூட்டினை நடத்தி விட்டு ,கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர் .

இந்த கொலை வெறி செயலுக்கான காரணம் தெரியவரவில்லை .

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .