மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
சாவகச்சேரி மருத்துவமனையில் தானே முதல்வன் என தெரிவித்து தற்போது ,மீளவும் அர்ச்சுனா அதே பதவியை ஏற்றுள்ளார் ,.அத்தோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவித்துள்ளார் .
அவ்விதம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் ,
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்க படுகிறது .
தான் விலகுவதற்கான எவ்வித கடிதமும் ,ஆதாரமும் தனக்கு தரவில்லை என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .காணொளியில் விபரம்
full வீடியோ இதில் அழுத்தி பார்க்க
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது







