மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல் ,மீனவர்களை தாக்கி மீன்களைப் படுத்த கும்பல் ஒன்றின் செயல் தற்பொழுது நடுக்கடலில் இடம்பெற்றுள்ளதாக தமிழக மீனவர்கள் பரபரப்புடன் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆறு பேர் கொண்ட படகில் வருகை தந்தவர்கள் பைப்புகள் மற்றும் வாள்கள் கத்திகளுடன் படகில் ஏறி அவர்களை கத்தி முனையில் மிரட்டி அங்கிருந்த மீன்கள் எழுநூறு கிலோவை பறித்துச் சென்றுள்ளதாகவும் ,
அவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் நால்வரை மிகக் கடுமையாக தாக்கி அவர்கள் எடுத்துச் சென்ற பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துச் சென்றவுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களை இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர் கடையில் பதட்டம் தொடர்கின்றது.
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து கடலில் இலங்கை மீனவர்கள் இவர்கள் கடற்கரை தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்ற அமையும் தாக்குதலில் பலியாக இருந்த அமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேர்தலில் இடம் பெற உள்ள நிலையில் இந்த விடயங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








