மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Spread the love

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

இந்தியா மும்பாய் பகுதியில் இணைத்து வாய்த்தது சிறுமி ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய, 27 வயதுடைய வாத்தியார் கைது செய்யப்பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் .

பாதிக்க பட்ட மாணவி ,தனக்கு நிகழ்ந்த கொடுரத்தை பெற்றவர்களின் தெரிவித்த நிலையில் ,வாத்தியாருக்கு எதிராக புகார் அளிக்க பட்டது .

இந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது .

மேலும் வழக்கு தொடரப்பட்டு வந்தது .நீதிபதிகளின் முடிவில் தீர்ப்பை வெளியிட்டனர் .


தற்போது ஆசிரியருக்கு ,வன்கொடுமை
சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்க பட்டுள்ளது.