மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவிக்க படுகிறது .
இன்று நீதிமன்றில் வழக்காடு மன்றத்திற்கு எடுக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .அப்பொழுதே இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .
தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்க பட்டு மீளவும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .
எதிர் வரும் பத்தாம் திகதி மீளவும் வழக்கு விசாரணைக்கு ,வருகிறது அப்பொழுது இவர் விடுவிக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது .
இன்று விடுதலையாவர் என எதிர் பார்க்க பட்ட பொழுதும் ,அது நிறைவேராதா நிலையில் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன








