மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்
Spread the love

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

இலங்கை நானு ஓயா பகுதிக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று மரத்துடன் மோதியது .

இந்த விபத்து சம்பவம் ஏற்பட்ட பொழுது பேரூந்தில் 40 பயணிகள் இருந்தனர் .

எனினும் அவர்கள் எவரும் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

No posts found.