மரண ஊர்வலத்தில் சுடலைக்கு சென்றவர்களை மோதி தள்ளிய ஆட்டோ

மரண ஊர்வலத்தில் சுடலைக்குச சென்றவர்களை மோதி தள்ளிய ஆட்டோ
Spread the love

மரண ஊர்வலத்தில் சுடலைக்கு சென்றவர்களை மோதி தள்ளிய ஆட்டோ

இலங்கை காலி வீதி பொதுப்பிட்டிய பகுதியில் இருந்து ,வஸ்கடுவ மாயணத்தை நோக்கி சென்று கொண்டிருருந்த மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்குள் ,

ஆட்டோ ஒன்று புகுந்ததில் ,அந்த ஊர்வலத்தில் பயணித்த ஏழுபேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் யாவரும் களுத்துறை மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

ஆட்டோவை செலுத்தி சென்ற சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஆனால் சிலரோ ஆவியின் கோர செயலினால், இந்த விபத்து இடம்பெற்றது என மக்கள் பேசி வருகின்றனர் .

No posts found.