மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.
விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .
இனி நாங்கள் என்ன செய்யலாம்
1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )
2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .
ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.
இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .
- இராணுவ ஆட்சியின் கீழ் 1990 சுவா செரியா ஊழியர்கள் போராட்டம்

- முதியோர் இல்லத்தில் தீ 13பேர் பலி

- வெள்ளத்தில் மிதக்கும் போகும் நகரகங்கள் எச்சரிக்கை

- விமான நிலையம் அருகே வெள்ளம் அனுரா அரசு வண்டவாளம் அம்பலம்

- புதிய IMF திட்டம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் இல்லை

- மரம் விழுந்து விபத்தில் பள்ளி மாணவன் இரு பெண்கள் பலி

- எரிபொருள் விலை நெருக்கடி

- விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் டிக்டாக் காணொளிகள் தொடர்பாக இளைஞர் கைது

- புனரமைப்புப் பணிகளுக்காக நவம்மஹாரா ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது

- ஐந்து வயது சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு







