போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

Spread the love

போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை குழப்பிட மகிந்த குண்டர்கள் முயன்றதால் , அது புது வேகம் பிடித்து ,அவர் தம் ஆதரவாளர்கள் வீடுகள் வரை எரியூட்டும் நிலைக்கு சென்றுள்ளது.

இவ்வாறான கால பகுதியில் மிக ஆபத்தான நிலையில் மக்கள் நடத்தி வரும் இந்த தார்மீக போருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நன்றி தெரிவித்துள்ளார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply