பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்

பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
Spread the love

பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்

உலக மக்களை மிகவும் கவர்ந்துள்ள பேஸ்புக்
நிறுவனத்தின் மெட்ரா நிருவனத்திற்கு இரண்டு பில்லியன் தண்டம் அறவிட பட்டுள்ளது .

ஐரோப்பிய மக்களின் தரவுகளை ,அமெரிக்காவுக்கு மாற்றிட ,
பேஸ்புக் முனைந்ததாக தெரிவித்து , சட்ட நகர்வுகள் மேக்கொள்ள பட்டு வந்தன ,அதன் தீர்ப்பில் இரண்டு பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் எனதீர்ப்பளிக்க பட்டுள்ளது .

பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்

மக்கள் முழு விபரங்களை ,பெற்று கொள்ளும் பேஸ்புக் ,அதனை அப்டியே
அமெரிக்காவுக்கு கடத்தியது ,அதனால் மக்களின் தரவு பாதுகாபபு மீறல் .
மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் எழுந்த முரண்நிலைகளினால் ,இந்த தண்டம் விதிக்க பட்டுள்ளது .

அமேசான் நிறுவனத்திற்கு பின்னர் இப்பொழுது
பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்க பட்டுள்ள, அதி உச்ச தண்டமாக இது காண படுகிறது .