பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்

பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
Spread the love

பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்

பேரூந்து விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறு காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

மாணவர்களை உல்லாச பயணத்துக்கு ஏற்றி சென்ற பேரூந்து பிரேக் இயங்காமையினால் ,வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி ,பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.