பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்

Spread the love

பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்

இலங்கை காலி சமுத்திர மாவத்தை பகுதியில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன நேரெதிர் மோதி சிதறின .

இந்த லொறி பேரூந்து மோதல்களினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .

எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகள் ,உயிராபத்து இன்றி தப்பி கொண்டனர் .

இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

இந்த வாகன விபத்துக்களை தடுக்க ,கடுமையான சட்டங்கள் அமூல் படுத்தப் பட்ட பொழுதும் ,இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியவில்லை .

மக்களை பயமுறுத்தும் கோர பேரூந்து விபத்துக்கள் இதில் அழுத்தி பாருங்கள்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply