பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி









