புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
Spread the love

புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

ரஷ்யா வாடகை இராணுவத்தின் களமுனை இராணுவ ஊடகவியலாளராகவும் ,
ரஷ்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் புரிந்து வந்த விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டார் .

இவரை கொலை செய்வதற்கு பொம்மை ஒன்றுக்குள் குண்டு மறைத்து வைக்க பட்டு,அவருக்கு பரிசாக அது வழங்க படுகிறது .
அந்த பொம்மையின் தலையில் ,அந்த ஊடக நபர் அழுத்தும் பொழுது அது வெடித்து சிதறுகிறது .

இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ,கொழும்பில் டக்கிளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து கரும்புலி பெண் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தினர் .அதில் அந்த பெண் வயிற்றுக்கு மேலே துண்டாகி வீழ்கிறார் .

புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ

அதே போன்ற ஓத்த தாக்குதலே இந்த ஊடக நபருக்கும் ஏற்பட்டுள்ளது
,வயிற்றுக்கு மேல் குண்டு வெடித்து சிதறுகிறார் ,
அந்த மேசையின் அருகில் 40 மீட்டர் தொலைவில் இருந்த ,
நாஸ்தியா என்கின்ற பெண் தப்பித்து கொள்கிறார் ,
இவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை .

இவ்வாறு தான் தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு,
தாக்குதல் நடத்த படுகிறது .அதற்கு ஏற்ப
திட்டங்கள் நகர்த்த பட்டு ரஷ்ய வாடகை இராணுவத்தின்
விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார் .

குண்டு வெடிக்கும் முன் அந்த பெண் அழுத்ததே என்பதை போல கை காண்பிப்பதையும் ,அவர் ஒருவித பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளதை அவரது உடல் மொழி அசைவின் மூலம் காண முடிகிறது .

இராணுவ புலனாய்வு ஊடக நபர் அதனை ,அவ்விடத்தில் அடையாளம்
காணமல் விட்டது ,அந்த பெண்ணில் உள்ள நம்பிக்கை போல் உள்ளது .

இந்த கூட்னு வெடிப்பில் ஒருவர் பலியாகியும் 30 பேர் காயமடைந்தனர் .

இந்த குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்திற்குள் ரஷ்யா
ஊடகம் ஒன்றுக்கு ,குறித்த காணொளி சிக்கிய நிலையில் ,
அதனை அவர்கள் வெளியிட்டனர் .

காணொளியில் உள்ள கொலையாளி நாஸ்தியா என்கின்ற அழகிய பெண்,
மற்றும் அவருக்கு உதவியாக செயல் பட்ட இருவர் அடையாளம் காண பட்டுள்ளனர் .

இவர்களை தூக்கிடும் நகர்வில் ,வாக்கினர் வாடகை
இராணுவத்தின் உளவுத்துறையினரும் ,ரஸ்யா உளவுத்துறையினரும் ,
தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் .

கொலையாளி பெண் கைது செய்யப்பட்டால் ,
மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

பெண்கள் எப்பொழுதும் மிக ஆபத்தானவர்கள் என்பது மீளவும்
ஒரு தடவை இங்கே அம்பலமாகியுள்ளது .
முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பெண்களுடன் உறவாடுவதை
தவிர்த்து விலகி இருப்பது மிக சிறந்தது என்பது இதன் ஊடாக தெரிய வந்துள்ளது எனலாம் .