புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி
Spread the love

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

தமிழீழ விடுதலை புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு என இந்தியாவின் முன்னாள் இராணுவ தாக்குதல் தளபதி தெரிவிப்பு .

தமிழீழ மக்களை காப்பாற்றும் நோக்குடன் இலங்கை சென்றடைந்த
இந்திய இராணுவத்தினர் ,தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும்
ஒடுக்குறை தாக்குதல்களை மேற்கொண்டனர் .

இந்த தாக்குதல் வெடித்திட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் கைதின் பின்னரே ஏற்பட்டது .

இலங்கையிடம் இவர்களை ஒப்படைக்க வேண்டாம் என புலிகள் கோரினர் .

ஆனால் நாம் புலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டவரை வழங்கினோம் .

அவர்கள் சிறையில் சயனைட் குப்பிகளை கடித்து மரணித்தனர் .
அதன் பின்னர் புலிகளுடன் நேரடி மோதல்கள் ஏற்பட்டது .

புலிகள் வெளி நாட்டு தமிழ் மக்களின் பண உதவியுடன் ,
அவர்களின் சொந்த கப்பல்கள் மூலம் ஆயுதங்களை இறக்குமதி செய்தனர் .

இந்திய இராணுவத்திடம் இல்லாத ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர் .

சிறந்த ஒரு தலைவனை புலிகள் அமைப்பு பெற்று கொண்டது .
புலிகள் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்றதன் பின்னர்,
பல மிக்க தளபதிகளை ,இந்திய பயிற்சியின் இருந்து கற்று கொண்டு உருவாக்கினார் .

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

என்னுடன் வருகை தந்த 32 இராணுவத்தில் 30 க்கு மேற்பட்டவர்களை புலிகள் துல்லியமாக கொன்றனர்
என மிரண்டு போய் தெரிவித்தார் .

இவர்கள் அமெரிக்கா இராணுவ திரைப்படங்களை பார்த்து வந்தனர் .
அதன் ஊடாகவும் பயிற்சிகளை பெற்று கொண்டனர் .
சக்தி வாய்ந்த கெரில்லா அமைப்பாக புலிகள் விளங்கினர் .

இதற்கு புலிகள் உளவு துறை மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது என ,
அந்த இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

புலிகள் அழிந்ததன் பின்னர் , சீனா இலங்கையை ,ஆக்கிரமித்து ,
இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது .

இந்தியா இராணுவ தளபதிகள் புலிகளை பயங்கரவாதிகள் என்றனர் ,
தற்போது அதே புலிகள் அமைப்பை போராளிகள் என்கின்ற சொல்லாடலை
பயன் படுத்தி வருவது ,இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படடுளள மாற்றாம என என்ன தோன்றுகிறது .

புலிகளை இணைந்து அழித்த இந்தியா ,புலிகள் அமைப்பை
தேடும் காலம் விரைவில் மலரும் எனலாம் .

https://www.youtube.com/watch?v=EAxg1bdtd5k

Leave a Reply