புரட்டி போட்ட சூறாவளி -146 பேர் மரணம் – பலரை காணவில்லை

Spread the love

புரட்டி போட்ட சூறாவளி -146 பேர் மரணம் – பலரை காணவில்லை

பிலிப்பைன்ஸ் நாட்டில் புரட்டி போட்ட சூறாவளியில் சிக்கி பல கிராமங்கள் முற்றாக

அழிந்துள்ளன ,இதில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் ,நூற்றுக்கு மேற்பட்டவர்கள்

காயமடைந்துள்ளனர் ,மேலும் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply