பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை ,வரும் நாட்களில் முதலாவது விக்கட்டாக பிள்ளையான் சிறையில் அடைக்க பட போகிறார் .
ஜோசப் பரராயசிங்கம் கொலை முதல் பல கொலைகளை பிள்ளையான் நடத்தினார் .அதனால் அவரை தூக்கி உள்ளே அடைப்பதற்கு ஆளும் அனுரா திசநாயக்க அரசு தயாராகி வருகிறது .
மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக செயல் பட்ட ஆயுத குழுவாக பிள்ளையான் விளங்கி வந்தார் .
ஆதாலால் கிழக்கில் பிள்ளையான் ,ஆழ வருபவர்களுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கி வருகிறார் .
ஆதாலால் பிள்ளையான் சிறை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட போகிறார் ,மேலும் அதன் கட்சியின் முக்கிய பங்காளிகளும் கூண்டுக்குள் செல்லும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது .
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிட பட்டாசை கொழுத்த தயாராகி வருகிறது அனுரா திசநாயக்க கட்சி என்பதாக ,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








