பிளாஸ்டிக் பையில் கட்டி மகனை கொன்ற தாய்

Spread the love

பிளாஸ்டிக் பையில் கட்டி மகனை கொன்ற தாய்

பிரிட்டனில் தாய் ஒருவர் தனது இரண்டு வயது மகனை பிளாஸ்டிக் பையில் கட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது மகனை பிடித்த தாய் அவனது தலையில் பிளாஸ்டிக் பையை போட்டு அமுக்கி கொலை புரிந்துள்ளார்.

அதன் பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் .நாற்பது வயது நிரம்பிய தாயின் இந்த கொலை வெறி செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பிளாஸ்டிக் பையில் கட்டி மகனை கொன்ற தாய்

பெற்ற மகனை கொடூரமாக கொலை புரிந்த தயார் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் .


தற்போது மகனை கொன்ற தாய்க்கு பதினெட்டு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

பெற்ற மகனை பிளாஸ்டிக் பை கொண்டு கொலை புரிந்த தாயின் செயல் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    Leave a Reply