பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம்

Spread the love

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம் பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம்

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட ராய் புயலில் சிக்கி இதுவரை 380 பேர் பலியாகியுள்ளனர்

,மேலும் ஒருலட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

மின்சாரம் ,போக்குவரத்து என்பன துண்டிக்க பட்டுள்ளது


ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply