பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

Spread the love

பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

பிரேசில் நாட்டில் மீள அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 352 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 64,771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த கொரனோ நோயானது உலகம் எங்கும் மிக வேகமாக மீள பரவிய வண்ணம் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

இப்போது உலகம எங்கும் முப்பது வீதத்தினால் இந்த கொரனோ நோயானது அதிகரித்துள்ளது எனவும் ,இதனால் மீளவும் நாடுகள் முடக்க நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

மக்களை மிக விழிப்பாக இருக்கும் படியும் மாஸ்க் அணிந்து செல்லும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

மக்களே மீள உங்களை தேடி கொரனோ வருகிறத.உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் .

    Leave a Reply