பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை

Spread the love

பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை

பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,.

நாடளாவிய ரீதியில் தற்போது எரிபொருள் விலை அதிகரித்து செல்கிறது ஒரு லீட்டர் இரண்டு பவுண்டுகளை எட்டி பிடித்துள்ளது.

மின்சாரம் எரிவாயு விலை ஐம்பது விகிதம் விலை அதிகரித்த நிலையில் தற்போது எரிபொருள் , பெற்றோல் விலை உயர்வு காரணமாக மக்கள் ஆளும் அரசு மீது கடும் கோபத்தில் உறைந்துள்ளனர்.

மக்களுக்கு எதிரியான எரிபொருள் , பெற்றோல் ,டீசல், விலை உயர்வு ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிரியாக மக்கள் கொதித்தெழுந்து எதிர்வரும் தேர்தலில் பலத்த தோல்வியை வழங்கும் நிலை ஏற்படலாம் என எதிர்வு கூற படுகிறது.

உக்கிரேன் ரசியா போரினை அடுத்து உலக நாடுகள் எங்கும் எரிபொருள் ,எரிவாயு விலையில் அதிரடி அதிர்ச்சிகர விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் மக்கள் பெரும் துயரை சந்தித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply