பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
Spread the love

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு

இன்று பிரிட்டன் Rockingham Road, Wheatley, பகுதியில் ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் ஒருவர் காயமடைந்தார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,ஆயுத தாரி மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் ஆயுத தாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

முடக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குஅருகில் இந்த தாக்குதல் இடம்பெற்ற தாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு, கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .