பிரிட்டனில் தாயை குற்றி கொன்ற மகன்

Spread the love

பிரிட்டனில் தாயை குற்றி கொன்ற மகன்

பிரிட்டன் Manchester United vs Liverpool பகுதியில் Kirkby, Merseyside. பாரின் வெளியே வைத்து தனது தாயை மகன் குற்றி கொலை செய்துள்ளார்.

ஐம்பத்தி ஐந்து வயதுடைய தாயினை 39 வயது மகன் ,கோரமாக குற்றி கொலை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொலை குற்றத்தில் மகன் கைது செய்ய பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

சம்பவ தினம் இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற, இந்த கோர கத்தி குத்து தாக்குதலில், நெஞ்சுஇ மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்ட நிலையில் ,அதிக இரத்த போக்கு காரணமாக தயார் இறந்துள்ளார்.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவைல்லை .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply