பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டன் Houghton Regis, Bedfordshire, பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இன்று அதிகாலை 1.430 அம்னயளவில் காரில் வந்த நபர் ஒருவர் ,மோதியதாகவும் ,அதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த இரட்டை கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
பிரிட்டனில் தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
No posts found.